Share

Sep 27, 2008

பாரதி மணி

காதல்,காதல்,காதல்

பாரதி மணி said...
எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்னும் ஒரு கவிதை கூட எழுதவில்லை?உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன்.

பாராட்டுக்கள் .

பாரதி மணி
September 26, 2008 9:54

என் பதில் :

பாரதி மணி சார் !

உங்களுக்கு என் வலைதளத்தில் எத்தனை வாசகர்கள் தெரியுமா !

உங்களுக்கென்ன சார் ராஜா மாதிரி வாழ்க்கையை கொண்டாடிய மனிதர் !

கவிதை எழுத மனதில் கவலை வேண்டுமே . சலிப்பு வேண்டுமே .

உங்கள் வாழ்க்கையில் கவலை சலிப்பு இவற்றிற்கெல்லாம் இடம் ஏது சொல்லுங்கள் .

எழுபது தானே இப்போது . மாமியை பற்றி' மழை ' நாடக நினைவுகளை கவிதைகளாக எழுதி அசத்தபோகிறீர்கள் பாருங்கள் !

இன்னும் ஐம்பது வருடம் இருக்கிறது .Your Whole future is before you!

1 comment:

  1. நன்றி, நன்றி! என்னால் வேறென்ன சொல்லமுடியும்?

    பாரதி மணி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.