Share

Sep 25, 2008

Carnal thoughts-4

தற்பெருமை !
கட்டுடைப்பு செய்து பார்த்தால் அது உண்மையில் ஏக்கம் , நிறைவேறாத ஆசை பற்றிய தவிப்பாக , தாபமாக இருக்கலாம் .
ஒரு சினிமா ஸ்டில் போடோக்ராபர் சொன்ன விஷயம் இது .
அவர் அப்போது அந்த பழம் பெரும் நடிகையுடைய குடும்ப நண்பர் . அவரிடம் அந்த நடிகை பெருமையாக தன்னுடைய தனித்துவம் பற்றி குறிப்பிடுவாராம் .
மறைந்து விட்ட நடிகை தேவிகா . அந்த காலத்து குஷ்பு . இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கைதட்டுவார்கள் .
ஆனந்த ஜோதி என்ற ஒரே படத்தில் இவர் எம்ஜியாருடன் நடித்தார் . சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர் . ஒரு குறிப்பிட்ட சமயம் பதின்மூன்று படங்களில் சிவாஜியுடன் ஒரே நேரத்தில் நடித்து கொண்டிருந்தார் . அதற்கு முன்னும் பின்னும் வேறெந்த நடிகைக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்ததில்லை .
இவர் மிகவும் பெருமையோடு தன்னை பற்றி புளகாங்கிதம் அடைந்து சொல்லும் அந்த சிறப்பு மிக்க செய்தி --
"எம்ஜியாரோடு நடித்து அவரால் தொட முடியாமல்அவரிடமிருந்து தப்பித்து விட்ட
நடிகை நான் மட்டும் தான் ."
Derrida’s deconstruction!
ஏக்கம் ! ஏக்கம் !!Carnal thoughts!

3 comments:

  1. ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு இன்றைய நடிகைகள் என்ன ஆட்டம்..

    தேவிகா மிக சிறந்த நடிகை..

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  2. I think in vettaikaran also devika acted with MGR

    ReplyDelete
  3. Raja!

    It was Savithri in Vettaikaran.

    Savithri has acted in 3 movies with MGR.

    Mahadevi, Vettaikaran and Parisu

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.